9. விருந்தோம்பல்
Table of Contents
-
1. கடவுள் வாழ்த்து
-
2. வான்சிறப்பு
-
3. நீத்தார் பெருமை
-
4. அறன்வலியுறுத்தல்
-
5. இல்வாழ்க்கை
-
6. வாழ்க்கைத் துணைநலம்
-
7. புதல்வரைப் பெறுதல்
-
8. அன்புடைமை
-
9. விருந்தோம்பல்
-
10. இனியவைகூறல்
-
11. செய்ந்நன்றி அறிதல்
-
12. நடுவு நிலைமை
-
13. அடக்கமுடைமை
-
14. ஒழுக்கமுடைமை
-
15. பிறனில் விழையாமை
-
16. பொறையுடைமை
-
17. அழுக்காறாமை.
-
18. வெஃகாமை.
-
19. புறங்கூறாமை
-
20. பயனில சொல்லாமை
-
21. தீவினையச்சம்
-
22. ஒப்புரவறிதல்
-
23. ஈகை
-
24. புகழ்
-
25. அருளுடைமை
-
26. புலான்மறுத்தல்
-
27. தவம்
-
28. கூடாவொழுக்கம்
-
29. கள்ளாமை
-
30. வாய்மை
-
31. வெகுளாமை
-
32. இன்னாசெய்யாமை
-
33. கொல்லாமை
-
34. நிலையாமை
-
35. துறவு
-
36. மெய்யுணர்தல்
-
37. அவாவறுத்தல்
-
38. ஊழ்
-
39. இறைமாட்சி
-
40. கல்வி
-
41. கல்லாமை
-
42. கேள்வி
-
43. அறிவுடைமை
-
44. குற்றங்கடிதல்
-
45. பெரியாரைத் துணைக்கோடல்
-
46. சிற்றினஞ்சேராமை
-
47. தெரிந்துசெயல்வகை
-
48. வலியறிதல்
-
49. காலமறிதல்.
-
50. இடனறிதல்.
-
51. தெரிந்து தெளிதல்
-
52. தெரிந்துவினையாடல்.
-
53. சுற்றந் தழால்
-
54 . பொச்சாவாமை
-
55. செங்கோன்மை
-
56. கொடுங்கோன்மை
-
57. வெருவந்த செய்யாமை
-
58. கண்ணோட்டம்
-
59. ஒற்றாடல்
-
60. ஊக்கம் உடைமை
-
61. மடி இன்மை
-
62. ஆள்வினை உடைமை
-
63. இடுக்கண் அழியாமை
-
64. அமைச்சு
-
65. சொல்வன்மை
-
66. வினைத்தூய்மை
-
67. வினைத்திட்பம்
-
68. வினைசெயல்வகை
-
69. தூது
-
70. மன்னரைச் சேர்ந்தொழுதல்
-
71. குறிப்பறிதல்
-
72. அவையறிதல்
-
73. அவையஞ்சாமை
-
74. நாடு
-
75. அரண்
-
76. பொருள்செயல்வகை
-
77. படைமாட்சி
-
78. படைச்செருக்கு
-
79. நட்பு
-
80. நட்பாராய்தல்
-
81.பழைமை
-
82. தீ நட்பு
-
83. கூடா நட்பு
-
84. பேதைமை.
-
85. புல்லறிவாண்மை
-
86. இகல்
-
87. பகைமாட்சி
-
88. பகைத்திறந்தெரிதல்
-
89. உட்பகை
-
90. பெரியாரைப் பிழையாமை
-
91. பெண்வழிச்சேறல்
-
92. வரைவின்மகளிர்
-
93. கள்ளுண்ணாமை
-
94. சூது
-
95. மருந்து
-
96. குடிமை
-
97. மானம்
-
98. பெருமை
-
99. சான்றாண்மை
-
100. பண்புடைமை
-
101. நன்றியில்செல்வம்
-
102. நாணுடைமை
-
103. குடிசெயல்வகை
-
104. உழவு
-
105. நல்குரவு
-
106. இரவு
-
107. இரவச்சம்
-
108. கயமை
-
109. தகையணங்குறுத்தல்
-
110. குறிப்பறிதல்
-
111. புணர்ச்சிமகிழ்தல்
-
112. நலம்புனைந்துரைத்தல்
-
113. காதற்சிறப்புரைத்தல்
-
114. நாணுத்துறவுரைத்தல்
-
115. அலரறிவுறுத்தல்
-
116. பிரிவாற்றாமை
-
117. படர்மெலிந்திரங்கல்
-
118. கண்விதுப்பழிதல்
-
119. பசப்புறுபருவரல்
-
120. தனிப்படர்மிகுதி
-
121. நினைந்தவர்புலம்பல்
-
122. கனவுநிலையுரைத்தல்
-
123. பொழுதுகண்டிரங்கல்
-
124. உறுப்புநலனழிதல்
-
125. நெஞ்சொடுகிளத்தல்
-
126. நிறையழிதல்
-
127. அவர்வயின்விதும்பல்
-
128. குறிப்பறிவுறுத்தல்
-
129. புணர்ச்சிவிதும்பல்
-
130. நெஞ்சொடுபுலத்தல்
-
131. புலவி
-
132. புலவி நுணுக்கம்
-
133. ஊடலுவகை
සම්පූර්ණ කිරීමේ අවශ්යතා
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: விருந்தோம்பல்.
| 81. | இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. |
| 82. | விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. |
| 83. | வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. |
| 84. | அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். |
| 85. | வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். |
| 86. | செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்வருந்து வானத் தவர்க்கு. |
| 87. | இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். |
| 88. | பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். |
| 89. | உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு. |
| 90. | மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குநழ்யும் விருந்து. |
අවසන් වරට නවීකරණය කරන ලද: බ්රහස්පතින්දා, 5 දෙසැම්බර් 2024, 1:17 PM