கிரகித்து தெளிவான உச்சரிப்புடன் வாசிப்பு எழுத்து பொறிமுறைகளுடன் அனுசரித்துச் செயற்படுவார்.
செவிமடுத்தல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் திறனை விருத்தி செய்தல்.
விருப்புடனும் இரசனையுடனும் செவிமடுப்பார், பேசுவார், வாசிப்பார், எழுதுவார்.